No results found

    செல்வம் அருளும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்


    தினமும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

    ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம் :

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்

    ஞானாயை கமலதாரிண்யை

    சக்தியை சிம்ஹ வாஹின்யை

    பலாயை ஸ்வாஹா !

    ஓம் குபேராய நமஹ

    ஓம் மகாலட்சுமியை நமஹ

    - என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

    Previous Next

    نموذج الاتصال