No results found

    நினைத்ததை நிறைவேற்றும் சக்தி தரும் தன்வந்திரி மந்திரம்


    தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய

    தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய

    சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய

    ஸ்ரீமகாவிஷ்ணவே நம:

    Previous Next

    نموذج الاتصال